தீயில் எரிந்து வீட்டுடன் 10 பேர் மரணம் சோகத்தில் மக்கள்

தீயில் எரிந்து வீட்டுடன் 10 பேர் மரணம் சோகத்தில் மக்கள்
Spread the love

தீயில் எரிந்து வீட்டுடன் 10 பேர் மரணம் சோகத்தில் மக்கள்

அமெரிக்கா மத்திய Pennsylvania பகுதியில் வீடு ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது இந்த வீட்டிலே ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பத்து பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் மூன்று சிறுவர்கள் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் முற்றாக வீடு எரிந்து நாசமாகியுள்ளது ,இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.

இறந்தவர்கள் சடலங்கள் எறிந்த நிலையில் மீட்க பட்டுள்ளது எனினும் அவை உடல்கூறு பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

இது திட்டமிடப்பட்ட செயலா அலல்து விபத்தா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

மேற்படி தீ விபத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    Leave a Reply