திறக்க படும் சிறை கதவுகள் – வெளியே வரும் குற்றவாளிகள்

Spread the love
திறக்க படும் சிறை கதவுகள் – வெளியே வரும் குற்றவாளிகள்

இலங்கையில் மகிந்த ஆட்சியின் பொழுது பல் வேறு பட்ட மோசடிகள் மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்ய பட்டு சிறை அடைக்க பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிகள் உள்ளிட்ட,தமிழின துரோகி கூட்டங்கள் தற்போது வெளியில் வர தயாராகின்றன .

,அடுத்து வரும் சில தினங்களில் இந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதுடன் அதி உயர் பதவிகளிலும் அங்கம் வகிப்பார்கள் என உள்ளிருந்து வரும் கசிவுகள் தெரிவிக்கின்றன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *