தாய் மகள் விபத்தில் பலி

Spread the love

தாய் மகள் விபத்தில் பலி

இலங்கை – தங்கெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டுவயது மக்கள் மற்றும் அவரது தையர் விபத்தில் சிக்கி பிழையாகியுள்ளனர் .

ஆட்டோ மற்றும் கார் என்பான் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது ,ஆட்டோ சாரதி பலத்த காயமடைந்த

நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

கார் சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் எனகண்டறியப்பட்ட நிலையில் அவர் கைது செய்ய பட்டுள்ளார்

Leave a Reply