தாய்லாந்தில் கோட்டபாய நாடு நாடாக ஓடும் பரிதாபம்

Spread the love

தாய்லாந்தில் கோட்டபாய நாடு நாடாக ஓடும் பரிதாபம்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது மனைவியுடன் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

தாய்லாந்துக்கு தப்பி சென்றுள்ள கோட்டபாய ராஜபக்ச அங்கு மூன்று மாதம் மட்டுமே தங்க வைக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது.

சிங்கப்பூரில் கோட்டபாய ராஜபக்ச வாசிப்பதற்கான விசா வழங்குதல் நிறுத்த பட்ட நிலையிலேயே அங்கிருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார் .

கோட்டபாயவுக்கு விசா வழங்குதலை நிறுத்துமாறு முக்கிய வல்லரசு நாடு ஒன்று அழுத்தம் கொடுத்து வரும் நிலையியல் இந்த பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் அந்த வல்லரசு ஈடுபட்டுள்ளது.

சீனாவுடன் ஒட்டி உறவாடிய நிலையில் கோட்டபாயவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்ட இதே கோட்டபாய ராஜபக்ச இன்று நாடு நாடாங்க ஓடும் அவளை நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர் சாபம் கோட்டபாய ராஜபக்சாவை துரத்துகிறது என்பதை இதில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply