தமிழர் வாக்குகள் அதிகம் தமக்கே கிடைத்தன – மகிந்த மகன் நாமல் மகிழ்ச்சி

Spread the love
தமிழர் வாக்குகள் அதிகம் தமக்கே கிடைத்தன – மகிந்த மகன் நாமல் மகிழ்ச்சி

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு ,கிழக்கு தமிழர்கள் தமக்கு கணிசமான வாக்கினை அளித்து வெற்றியை உறுதி செய்துள்ளதாக மகிந்த மகன் நாமல் ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார் .கூட்டமைப்பின் பழிவாங்கல் அரசியல் தாண்டி தாம் இந்த மக்தான் வெற்றியை வடக்கு ,தமிழர்களிடம் குறிப்பாக பெற்றுள்ளதாக அவர் சுட்டி காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *