தமிழர் பகுதியில் எழுச்சி கொள்ளும் மாவீரர் நாள்

Spread the love

தமிழர் பகுதியில் எழுச்சி கொள்ளும் மாவீரர் நாள்

இலங்கையில் தாயக விடுதலைக்கு போராடி காவியமான மாவீரர்களை நினைவு கூறும் நாள் இன்று

இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மாவீரர் நாள்கள் சிறப்பாகக நினைவு கூற படும்

அவ்விதம் தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகிறது


அதேபோலவே புலம் பெயர் நாடுகளில் இம் முறை மக்கள் வீடுகளில் நினைவுகூற தயராகி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *