தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி
இலங்கையில் தமிழரை புறம்தள்ளி அரசியல் தீர்வை வழங்க
மறுக்கும் எதிரியுடன் கூட்டு வைத்துள்ள லண்டன் புலி கட்சிகள் .
விடுதலை புலிகள் மிக பெரும் ஆதரவை பெற்று ஈழ மண்ணின் விடியலுக்கு உரத்து குரல் கொடுத்து வந்த அதே கட்சி ,இன்று எதிரிகளுடன் கூட்டு வைத்து ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண போவதாக தெரிவித்துள்ளனர்
இறுதி போரில் எதிரியானவன் தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்டு ,தமிழரை அடிமைகளாக நினைத்து ,அவர்கள் உரிமையை பறித்து நசுக்கி வருகின்றான் .
தமிழரை புறம்தள்ளும் எதிரி கூட்டு சேர்ந்த புலி கட்சி
அவ்வாறான எதிரியானவன் ஆயுத பலம் அற்று நிரபராதியாக நிற்கும் தமிழருக்கு எவ்விதமான தீர்வை பெற்று தருவான் என்பதே கேள்வியாக உள்ளது .
அவ்வாறான புறசூழல் காணப்படும் இவ்வேளையில் ,லண்டன் புலிகட்சி இலங்கை சென்று தமிழர்க்கு தீர்வு திட்டம் தொடர்பாக பேசுகிறது .
இவர்கள் கேட்கும் திட்டத்தை பரம எதிரி வாழங்குவானா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது
- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்
- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது
- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்


















