தப்புமா கோட்டா ஆட்சி ..?தேர்தலில் வெல்வாரா ..?

Spread the love

இலங்கையில் –தப்புமா கோட்டா ஆட்சி ..?தேர்தலில் வெல்வாரா ..?

இலங்கையில் ஆளும் மகிந்த கோட்டா ஆட்சி யின் நீடிப்பு எதிர்வரும் பங்குனி மாத பாராளுமன்ற தேர்தலில் தெரியவரும் வரும் .

தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர கோட்டபாய முனைகிறார் .தப்புமா கோட்டா ஆட்சி..?
கண்சிமான வெற்றி தனக்கு கிடைக்கும் எனவும் அவர் நம்புகிறார் .

அதற்கு அமைவாகவே தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புக்கள் என்பனவற்றை மேற்கொண்டு வருகிறார்

இவரது இந்த விலை குறைப்பின் மூலம் பாரளுமனத்தில் தனி பெரும்பான்மை ஆட்சியை அமைப்பாரா ..?


தப்புமா கோட்டா ஆட்சி ..? இன்று இடம்பெறும் நிகழ்வுகளை மையமாக வைத்து பரவலாக தமிழர்கள் மத்தியில் எழுகின்ற கேள்வியாக இது உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *