தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
இலங்கை குளியாப்பிட்டி காவல்துறைக்குஉட் பட்ட பகுதியில் ,தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப் பட்டுள்ளார் .
வீட்டின் மண்டப பகுதியில் ,உறக்கத்தில் இருந்த தந்தையினை, தடிகளை கொண்டு கோரமாக மகன் தாக்கியுள்ளார் .
மகனின் தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தை , சம்பவ இடத்தில துடி துடித்து பலியானார் .
தாக்குதலை மேற்கொண்ட மகன், மனநிலை பாதிக்க பட்டவர் என தெரிவிக்க பட்டுள்ளது .
கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .
No posts found.