தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Spread the love

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

இலங்கை குளியாப்பிட்டி காவல்துறைக்குஉட் பட்ட பகுதியில் ,தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப் பட்டுள்ளார் .

வீட்டின் மண்டப பகுதியில் ,உறக்கத்தில் இருந்த தந்தையினை, தடிகளை கொண்டு கோரமாக மகன் தாக்கியுள்ளார் .

மகனின் தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தை , சம்பவ இடத்தில துடி துடித்து பலியானார் .

தாக்குதலை மேற்கொண்ட மகன், மனநிலை பாதிக்க பட்டவர் என தெரிவிக்க பட்டுள்ளது .

கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .

No posts found.