டுபாய் விபத்தில் இலங்கை பெண்பலி

Spread the love

டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கை பெண் ஒருவர் பலி யாகியுளளார் .

குறித்த விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை அபுதாபியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply