தீவிரவாதிகளின் ஆயுத கூடத்தை சுற்றிவளைத்த இராணுவம்
ஈராக் முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ஐ எஸ் அமைப்பினர் பதுக்கி
வைத்திருந்த பெரும் தொகையான ஆயுதங்களை ஈராக்கிய இராணுவ ம் மீட்டுள்ளது
இராணுவத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி முற்றுகை இடம்பெற்றுள்ளது
மேலும் இங்கிருந்து சில முக்கிய நபர்கள் சிறை பிடிக்க பட்டுள்ளதாக ஈராக்கிய இராணுவம்
தெரிவித்துள்ளது
குறித்த தீவிரவாத அமைப்பின் தாக்குதலும் எட்டு அரச இராணுவம் காயமடைந்துள்ளமை குறிப்பிட தக்கது