சுமந்திரனுக்காக இரு பெண்கள்
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் மிக்கதாக மாறியுள்ளது. தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் செயற்பட்டால் தமிழ் மக்கள் அக் கட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியும், முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
தலைமையிலான தமிழ் மக்கள் கூடடனியும் கூட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அதிலும் தமிழழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வரும் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் வெற்றியுனள்
கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் தனது இருப்பை தக்க வைக்க இரு பெண்களை யாழில் சுமந்திரன் களமிறக்கியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களின் மனைவி ஒருவர். மற்றவர் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின்
உறுப்பினர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன். இவர்கள் இருவரும் சுமந்திரனின் வெற்றிக்காபக பயன்படுத்தப்படவுள்ளதாக
யாழ் வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். ரவிராஜ் அவர்களின் மனைவி புரியாது பலிகடாவாகியுளளார்.
இரண்டாவது அம்பிகா சற்குணநாதன் ஒரு மாதட கூட யாழில் வசிக்காத நிலையில் சுமந்திரனின் நெருக்கம் காரணமாக
இடம்பிடித்துள்ளார். அவரை வைத்து சுமந்த்pரன் என்ன செய்யளப் போகின்றார் என்பதை வாக்களார்கள் பார்த்து பரிந்து கொள்வார்கள் என்கின்றனர் அவதானிகள்.






