சீனா வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி

Spread the love

சீனா வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி


தெற்கு சீனாவில் குளம் உடைத்து பாய்ந்ததில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில்

சிக்கி இதுவரை பதின் நான்கு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதினால் சொத்து சேத அழிவு அதிகரித்துள்ளது

தற்போது பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன ,மேலும் வெள்ளம் வீடுகளுக்குள் நுழையாத வண்ணம்

தடுப்பு அரண்கள் கட்ட பட்டு வருகிறது
இந்த வெள்ளமானது 15 அடி உயரம் வரை பாய்ந்துள்ளது குறிப்பிட தக்கது

சீனா வெள்ளத்தில்
சீனா வெள்ளத்தில்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *