சீனா கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா போர் கப்பல் – போர் பதட்டம் அதிகரிப்பு

Spread the love

சீனா கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா போர் கப்பல் – போர் பதட்டம் அதிகரிப்பு

சீனாவின் ஆளுகைக்குள் உள்ளான கடல் பகுதிக்குள் அமெரிக்காவின் அணுகுண்டுகள் தாங்கிய கப்பல் நுழைந்துள்ளது

இதனால் சீனா அமெரிக்காவுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது

எமது கடல் பரப்புக்குள் அமெரிக்கா கப்பல் நுழைந்தால் தாக்குவோம் என சீனா தெரிவித்து சில வாரங்களில் இந்த கப்பல் நுழைந்துள்ளது குறிப்பிட தக்கது

மேற்படி சம்பவம் இரு நாடுளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *