சிறையில் கைதி மரணம் – நடந்தது என்ன ..?

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

சிறையில் கைதி மரணம் – நடந்தது என்ன ..?

இலங்கை – களுத்துறை சிரிலந்த சிறைச்சாலையில் போதைவஸ்து கடத்தல்

குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டிருந்த கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமாகியுள்ளார்

இவர் காவல்துறையினரால் அடித்து கொலை செய்ய பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது

சிறைகளில் அடைத்து வைக்க பட்டுள்ள கைதிகள் சிங்கள

பொலிஸாரினால் கோரமாக தாக்க பட்டு படுகொலை செய்ய பட்டுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *