சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்
பலஸ்தீனம் ஹமாஸ் போராளி குழுவினால் கைது செய்ய பட்டு பிடித்து செல்ல பட்ட சிறுவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வேண்டுதல் விடுத்துள்ளது
அவ்வாறு கைது செய்யப்பட்டு சென்றவர்கள் மனநிலையை உலகம் எண்ணி பார்க்க வேண்டும், காட்டு மிராண்டிகள் போல ஹமாஸ் செயல் படுகிறது என்கிறது இஸ்ரேல் .
அப்படி எனறால் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் நிலை என்ன ..?
சிறுவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் இஸ்ரேல் கூவல்
மூவாயிரத்துக்கு மேற்பட்ட பலஸ்தீன சிறார்களை கொடூரமாக அடைத்து கொடுமை படுத்தி சிறைகளில் அடைத்து வைத்துள்ள இஸ்ரேல் இனவெறிக்கு என்ன பதில் ..?
ஹமாஸ் பயங்கரவாதிகள் ,அப்படி என்றால் இஸ்ரேல் இன்று புரிவது என்ன ..?
கோமாளி நெதன்யாகுவும் அவரது செயல் பாடுகளும் முற்றாக நிறுத்த பட வேண்டும் என
பலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்கள் கூட்டாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்
- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்
- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்
- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு


















