ஐஸ் படைகள் மீது ரசியா அகோர வான் தாக்குதல் -21 பேர் படுகொலை
சிரியாவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் ரஷியா படைகள் நடத்திய
அகோர வான்வழி தாக்குதலில் சிக்கி சுமார் இருபத்தி ஒரு பேர் மணமாகியுள்ளனர் ,
நூற்றி முப்பது வான்வழி தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டுள்ளதாக மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது
தொடர்ந்து பல்முனை தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது