சிக்கிய திமிங்கல சத்தி 12 லட்சம் டொலர் – கோடீஸ்வரன் ஆன மீனவர்

Spread the love

சிக்கிய திமிங்கல சத்தி 12 லட்சம் டொலர் – கோடீஸ்வரன் ஆன மீனவர்

சிக்கிய திமிங்க சத்தியால் மீனவர் ஒருவர் திடீர் கோடீஸ்வரராக மாற்றம் பெற்றுளளர் .

இந்த திமிங்கலத்தின் சத்தி ,சுமார் 12 லட்சம் அமெரிக்கா டொலர் பெறுமதி வாய்ந்தவையாம் .

ஒருகிலோ திமிங்கல சத்தி ,40 ஆயிரம் அமெரிக்கா டொலர்கள் என ,அவர்கள் தெரிவிக்கினறனர் .

இந்த திமிங்கல சத்தியை இருந்து ,வாசனை திரவியம் தயாரிக்க படுகிறது .இந்த சத்தி ஒருவித வாசனையை வெளிப்படுத்தும் ,அதனையே மக்கள் உடம்பு எங்கும் வீசி அடித்து செல்கின்றனர் .

விலங்கு ஒன்றின் கழிவில் இருந்து ,அதுவும் அதன் சத்தியில் இருந்து தயாரிக்க படும் வாசனை திரவையத்திற்கு ,நம்ம மக்கள் மத்தியில் இத்தனை மவுசு எனறால் பாருங்களேன் .

இதனை தெரியாது நம்ம மக்கள் ,வாசனை திரவியத்தை வாங்கிட போட்டி போடுவது ,இயல்பாக இடம்பெறுகிறது குறிப்பிட தக்கது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply