சாராய கடைக்குள் புகுந்த கொரனோ – அடித்து பூட்டு

Spread the love

சாராய கடைக்குள் புகுந்த கொரனோ – அடித்து பூட்டு

இலங்கை தலவாக்கலை பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றுக்குள்

கொரனோ நோயாளர்கள் அடையாளம்காண பட்ட நிலையில் ,தற்போது அந்த மதுபான நிலையம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

இந்த திடீர் அடித்து பூட்டுதல் நிகழ்வால் குடிமகன்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்

Home » சாராய கடைக்குள் புகுந்த கொரனோ – அடித்து பூட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *