சம்பிக்கவின் சாரதி கைது – பழிவாங்கும் அரசியல்

Spread the love

இன்று சம்பிக்கவின் சாரதி கைது – பழிவாங்கும் அரசியல்

இலங்கையில் கோட்டபாய அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் தற்பொழுது பழிவாங்கும் அரசியல் ஆரம்பிக்க பட்டுள்ளது ,அந்தவகையில் பாட்டாளி சம்பிக்க கைது செய்யப்பட்டு சிறை படுத்த பட்ட நிலையில் தற்போது சம்பிக்கவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் .

பாரளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இடம்பெறும் இந்த தொடர் அரசியல் பழிவாங்கல்கள் கோட்டாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது .
சம்பிக்கவின் சாரதி கைது தொடர்ந்த நிலையில் ஏனைய முக்கியத்ஸ்தர்கள் பீதியில் உறைந்துள்ளனர்

Leave a Reply