கோத்தபாய ரணிலை ஏமாற்றிய தமிழர்கள்

Spread the love

கோத்தபாய ரணிலை ஏமாற்றிய தமிழர்கள்

இலங்கையில் அதிகரித்து செல்லும் பொருளாதார நெருக்கடியையே அடுத்து நாணய பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்கிறது ,

இதன் அச்சம் காரணமாக வெளி நாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை அதிகமாக தவிர்த்து வருகினறனர்

இதனால் அண்ணியா செலாவணியை பெற்றுக் கொள்வதில் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது ,

வங்கிகளில் பணம் வைப்பு செய்தாலும் அந்த பணம் அரசுடைமையாக்க பட்டு விடும் என்பதால் வெளிநாட்டு தமிழர்கள் பலர் பணம் அனுபவதை தவிர்து வருகினறனர்

உலக தமிழர் புரிந்து வரும் இந்த செயலினால் ஆத்திரமுற்றுள்ள இலங்கை பிரதமர் ரணில், விக்கிரமசிங்க மற்றும் கோட்டாபய தமிழர்கள் கோரும் அரசியல் தீர்வை தந்திட இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்

தமிழர்களுக்குரிய தீர்வுகள் வழங்க பட்டால் ,
நாட்டுக்கு பெற்று கொண்ட அத்தனை மில்லியன் கடனையும்
தாம் வழங்குவோம் என உலக தமிழர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்து வருகின்றமை
இலங்கை அரசை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

போருக்கு பல மில்லியன் பணத்தை செலவு செய்து வந்த இலங்கை அரசுகள் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதில் மட்டும் குறியாக செயல் பட்டனரே தவிர தமது பொருளாதரத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என அவர்கள் எண்ணவில்லை

கோத்தபாய ரணிலை ஏமாற்றிய தமிழர்கள்

அன்று பல கோடிகளில் பாதுகாப்பு செலவீனத்துக்கு ஒதுக்கி வந்த நிலையில் இன்று அதுவே தமது நாட்டை விழுங்கி ஏப்பம் இட்டுள்ளது

இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீளவும் இயல்பு நிலை நோக்கில் செல்ல வேண்டும் என்றால்

புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே இலங்கையால் நிமிர்ந்து நிற்க முடியும் ,

அதற்கு இன்றுள்ள இந்த அரசியல் வாதிகளுக்கு திறன் இல்லை என்பது அவர்கள் இனவாத சிந்தனையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது

தொலை நோக்கு பார்வையுடன் மாற்றி சிந்திக்கும் நபர் ஒருவரால் மட்டுமே இலங்கையின் இன்றைய வீழ்ச்சியை தூக்கி நிறுத்த முடியும் என்பது மூன்றாம் தரப்பு சமாதான பணியில் ஈடுபட்டவர்கள் கருத்தாகவும் உள்ளது

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply