கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

Spread the love

கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

இலங்கை ஜனாதிபதி கோத்தபாயா அமெரிக்கா செல்ல முயனறார் .ஆனால் அமெரிக்கா அரசு விசா வழங்குவதை நிறுத்தி அவரது பயணத்திற்கான ஆப்பு வைக்கும் ஆட்டத்தை ஆரம்பித்தது .

அதனை தொடர்ந்து தற்போது மலேசியாவுக்கு சென்றார்

.அங்கும் அவருக்கான அடைக்கலத்தை வழங்க முடியாத நெருக்கடி அந்த நாட்டு ஆளும் அரசுக்கு எதிர் கட்சிகள் மற்றும் ஒன்றிணைந்த கட்சிகளினால் நெருக்கடி வழங்கப்பட்டது .

அதனால் மலேசியாவில் இருந்து தற்போது சிங்கப்பூருக்கு பயணமானார் .

அங்கு புகலிட அடைக்கல கோரிக்கை வழங்குவதில்லை என்று சிங்கப்பூர் கையி விரித்து விட்டது .

அதனை தொடர்ந்து டுபாய் அல்லது அபுதாபிக்கு அவர் தப்பி செல்லும் நிலை ஏற்படவுள்ளது.

அங்கும் அவருக்கான அடைக்கலம் அல்லது பாதுகாப்பு வழங்கும் நிலை கேள்விக்குறியாகியுள்ளது .

ஐரோப்பா எங்கும் கோட்டபாய செல்ல முடியாத நிலையில் உள்ளனர் .கரணம் தமிழர்கள் போராட்டத்தில் குதித்து இவரை போர்குற்றத்தில் தூக்கிசென்று விடுவார்கள் .

கோட்டபாயாவை ஏற்க மறுக்கும் நாடுகள் மிரட்டும் அமெரிக்கா

தற்போது எந்த நாட்டிலும் நிரந்தரமாக தங்கிட முடியா நிலையில் கோட்டபாய சிக்கி தவித்த வண்ணம் உள்ளார் .

அப்படி என்றால் அவருக்கு மாற்று வழி என்ன மீளவும் இலங்கைக்கு திரும்பி வரவேண்டும்.

இலங்கை நாட்டில் கோட்டபாய தங்கிட முடியாத நெருக்கடி இவர்களுக்கு உள்ளது .

கோட்டபாய மனைவியுடன் நாடு நாடாக ஓடுவதற்கு பின்புல காரணம் அமெரிக்கா .

அமெரிக்காவே கோட்டபாயவுக்கு அடைக்கலம் வழங்க வேண்டாம் என்ற அழுத்தத்தை கொடுத்து வருகிறது .

இதனால் ராஜபக்ச குடும்பங்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

நாடுகளை கூட்டி வைத்து புலிகளையும் தமிழர்களையும் பயங்கரவாதம் என்ற தோரணையில் அழித்தனர் .

ஆனால் தற்போது உலக நாடுகள் இவர்களை கைவிட்ட நிலையில் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதன் மறுமுனை எதுவாக உள்ளது எனின் நீங்கள் செத்து போங்கள் என்பது தான் .

அவ்வாறு நோக்கின் கோட்டபாய உள்ளிட்டவர்கள் போர்குற்றத்தில் சர்வதேச நாடுகளில் வைத்து தூக்கி செல்லும் நகர்வுகள் முன்னெடுக்க படுகின்றன.

தமிழர்களின் சாபங்களும் கண்ணீரும் தற்போது 13 வருடங்களின் பின்னர் ராஜபக்ச குடும்பத்தை துரத்தி வருகிறது.

தனது சொந்த மக்களும் ராஜபக்ச குடும்பத்தை வெறுத்துள்ள நிலையில் தமிழர்களும் எதிரியாக உள்ள நிலையில் என்ன செய்வதென்று தெரியாது பெரும் பொறிக்குள் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ளது.

இன்று இரவு அல்லது நாளை அரபு நாடு ஒன்றுக்கு பயணிக்கும் கோட்டபாய அங்கு தங்கி இருக்கும் நிலையில் உள்ளார் .

ஆனால் அவருக்கு அமெரிக்கா அரசியல் சதுரங்க ஆட்டம் சாத்தியமான ஒன்றாகி காணப்படவில்லை .

கோட்டாபய நாயை போல ஆடு நாடாக ஓட வேண்டிய நிலையிலேயே சிக்கியுள்ளார் என்பதே நிலையாக உள்ளது.

அமெரிக்கா கோட்டாவை பழிவாங்க காரணம் ,சீனாவுடன் நெருங்க ஒட்டி தமக்கு எதிராக செயல்பட்டதை இப்பொழுது சாதிக்கிறது.

இப்பொழுது என்றாலும் ராஜபாக்ஸை குடும்பம் உலக நாகரிக அரசியலை புரிந்திருப்பார்களாக…?

இப்பொழுது மக்கள் கேள்வி என்னவெனில் ஏன் கோட்டபாய சீனாவுக்கு தப்பி ஓடவில்லை என்பது தான் .

இலங்கை நாட்டை பிச்சைகார நிலைக்கு ஆக்கியதே புத்த மதம் என நம்பிய சீனா தனே .

அப்புறம் எப்படி சீனா காரனிடம் போய் தப்பிக்க முடியும் .இதைத்தான் ஆப்பு என்பார்கள் .ஆப்பு என்றால் அப்படி சிறந்த ஆப்பு .கோட்டா கோ கோம் Gotta GO Home அல்ல கோட்டா நோ கோம் Gotta NO Home.

  • வன்னி மைந்தன்

    Leave a Reply