கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

Spread the love

கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

கட்டார் மற்றும் ஜப்பானில் இருந்து 176 இலங்கையர்கள் இன்று (10) காலை நாட்டிற்கு வந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இருந்து 286 இலங்கையர்களுடன் விசேட விமானம் நேற்று இரவு மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தது

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

மேலும் நாட்டில் பதிவான கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (09) புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று.

அவர்களில் ஒருவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தவர்., மற்ற இருவர் சேனகபுர புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்த வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2579.

COVID-19 பரம்பலின் தரவுகள்

புதுப்பிக்கப்பட்டது 2020-08-10 11:07:07

2844
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

254
சிகிச்சை பெறும் நோயாளிகள்

0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

2579
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

11
இறப்பு எண்ணிக்கை

Author: நலன் விரும்பி

Leave a Reply