கொழும்பில் முகாமிட்டுள்ள மூன்று நாட்டு உளவுத்துறைகள்

Spread the love
கொழும்பில் முகாமிட்டுள்ள மூன்று நாட்டு உளவுத்துறைகள்

இலங்கை தலைநகர் கொழும்பை மைய படுத்தி மூன்று நாட்டு உளவுத்துறைகள் முகாமிட்டுள்ளன ,இவர்கள் அணைவரும் சந்திரிக்காவுடன் நேரடி தொடர்பில் அசைவுகளை நகர்த்திய வண்ணம் செல்கின்றனர் ,

யனை கட்சியினரை ஆட்சியில் அமர்த்துவதே குறியாக உள்ளது ,அதனை எவ்வாறு சாத்திய ப்படுத்தலாம் என்ற வகையில் நிகழ்ச்சி நிரலின் அடைப்படையில் மூன்று முக்கிய மாற்று திட்டங்களுடன் விடயங்கள் அரங்கேற்ற படுகின்றன .

அமெரிக்கா ,இந்திய கோட்டபாய அணி வருவதை கடுமையாக எதிர்க்கின்றன ,ஆனால் சீன ரசியா அதனை ஆதரிக்கின்றன ,ஆக இங்கே பலத்த போட்டிகள் உள்ளக பேச்சுக்கள் என்பன இடம்பெறுகின்றன ,

இராணுவத்தின் ஊடாக ஆட்சியில் கோட்டபாய அமரலாம் என்ற ஒரு தோற்றம் உள்ளக ரீதியாக பரவி வெடித்து வருகிறது ,அவ்வாறு ஒன்றை இவர்கள் புரிந்தால் அது இலங்கை வரலாற்றின் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் முக்கிய நாடு ஒன்று உள்ளே நுழைந்து அரேபிய தேசம் போல இலங்கையை மாற்றி அமைக்கும் சத்தியம் உள்ளது ,

இப்போது இந்த விடயங்களுக்கான திறவுகோலாக கோத்தாவின் காலில் பந்து உள்ளது , அவர் வெளியே அடிப்பாரா கோலை போடுவாரா என்பதே வரும் நாட்களில் தெரிய வரும் . அசைவுகள் வேறொன்றை கோடிட்டு காட்டுகின்றன .இந்த சந்தர்ப்பத்தில் பெரும் அரசியல் கொலை ஒன்று நிகழும் சாத்தியம் அதிகரித்து காணப்படுகிறது ,அத்துடன் குண்டுகள் வெடிக்கும் நிலையும் உள்ளது என உள்ளிருந்து கசியும் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன . மக்களே அவதானம் குண்டுகள் உங்களை துளைக்கலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *