கொழும்பில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் – எரிக்க பட்ட வாகனங்கள் – படங்கள் உள்ளே
இலங்கை கொழும்பு பகுதி எங்கும் இடம்பெற்ற வன்முறையில் அரச மற்றும் தனியார் வாகனங்கள் எரியூட்ட பட்டுள்ளன.
மேலும் ஆற்றுக்குள்ளும் வாகனங்கள் தூக்கி எறியப்பட்டுள்ளன.
பதவி விலக மறுத்து வரும் சகோதர்ரகள் அரக்க குணத்தினால் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து இராணுவம் குவிக்க பட்டுள்ளதால் , பதட்டம் தொடர்கிறது.