கொழும்பில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஓயாது எழும் மக்கள்
ஆளும் ராஜபஸ்க்ஷா அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயல் பாட்டினால்
நாடு பஞ்சத்தில் சிக்கியுள்ளது
இயல்பு வாழ்க்கை முடக்க பட்டு மக்கள் தொழில்துறை பாதிக்க பட்டு பட்டினியில் நாடு சிக்கி தவிக்கிறது
இந்த நிலைக்கு மக்களை இட்டு சென்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள்
ஆர்ப்பாட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்விதம் சஜிதா பிரேமதாச கட்சியினரால் கொம்பு சுதந்திர சதுக்கத்தில்
ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த பட்டு கொண்டுள்ளது
ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ள நிலையில் இந்த போராட்டங்கள்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது