கொள்ளையடித்த முற்றும் துறந்த பிக்கு சிக்கினார்
இலங்கையில் திலினி பிரியாமாலியின் பின்னால், உள்ளமுக்கிய முதலைகள் தொடராக சிக்கிய வண்ணம் உள்ளனர் .
இவர்கள் யாவரும் தமது கள்ள பணத்தை வெள்ளை பணம் ஆக்கும் நகர்வில் ஈடுபட்டனர் .
பல கோடி ரூபாய்களை பங்கு சந்தை வர்த்தகம் என்ற போர்வையில் ,முறைகேடாக பயன் படுத்தி கொள்ளையடித்து வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது .
தற்போது முற்றும் துறந்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்பட்டு ,விசாரணிகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .
மூன்று பில்லியன் ரூபாய்களை, திலினி பிரியாமாலினி சுருட்டியுள்ளார் .
இவரது பின்புலத்தில் மகிந்தா மனைவி உள்ளிட்டவரக்ள் சிக்கியுள்ளதால் ,,அரசியலில் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது .