கொலண்ட் மாபியா தலைவன் கைது

Spread the love

கொலண்ட் மாபியா தலைவன் கைது

கொலண்ட் – நாட்டில் பல கொலைகள் கொள்ளைகளை நடத்தி வந்த மொராக்கோ நாட்டை சேர்ந்த கொலண்ட் மாபியா தலைவன் ஒருவன் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளான் ..

Netherlands, Spain, and Belgium.போன்ற நாடுகளில் போதைவஸ்து கடத்தலை மேற்கொண்ட இவர் பல கொலைகள் ,கொள்ளைகள் என்பனவற்றில் ஈடுபட்டு வந்துள்ளார்

அவ்வாறான மிக பெரும் கிரிமினல் கொலன்ட் மாபியா தலைவனே இரகசிய தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுளளார் .

இந்த கொலண்ட் மாபியா மீது சுமார் ஒன்பது கொலை குற்ற சாட்டுக்கள் உள்ளனவாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *