கொலண்டில் இளம் தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் உறவுகள்

Spread the love

கொலண்டில் இளம் தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் உறவுகள்

கொலண்ட் நாட்டில் ,பிறேடா பகுதியில் யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த இளம் தமிழ் பெண் ஒருவர் வீட்டில் தூக்கு மாட்டி நேற்று தற்கொலை செய்துள்ளார்

32 வயது மதிக்க தக்க ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,


மேற்படி தற்கொலை தொடர்பாக விசேட குற்ற தடுப்பு போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர்

அழகிய ,மிகுந்த ஆற்றல் நிறைந்த இவர் ,தனி திறன் வாயிலாக உயர் தர பணியில் இடம்பெற்று சிறப்பான பொருளாதார

கட்டமைப்புடன் வசித்து வந்தவேளை இந்த எதிர்பாராத விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது

இந்த இளம் பெண்ணின் தற்கொலை அந்த பகுதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,

நல்ல நட்புக்கள் கிடைந்திருந்தால் இவ்வாறான பெண்கள் ,இவ்விதமான

முடிவுகளை எடுக்க தடுத்திருக்க கூடும் ,ஆறாத மன உளைச்சல் ,அதனால்

ஏற்பட்ட விரக்தி நிலையில் இவர் இந்த முடிவுக்கு சென்றுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

இவரது இந்த தற்கொலைக்கான பின்னணி என்ன என்பது

தொடர்பாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வர கூடும் என எதிர் பார்க்க படுகிறது

இவ்வாறான தற்கொலை சமப்வங்கள் புலம் பெயர் நாடுகளில் சமீப காலமாக தமிழர்கள் மத்தியில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Author: நலன் விரும்பி

Leave a Reply