கொரோனா வைரஸ் – வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு
இழப்பீடு வழங்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
பணியகத்தின் காப்புறுதி நிதியத்தின் மூலம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொரோனா நோயினால் வெளிநாடுகளில் பணியாற்றிய 23 தொழிலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது