கொரானாவுடன் தேர்தலை நடத்திட அவசரம் காட்டும் கோட்டபாய -அடிக்கும் இரத்த வாடை

Spread the love

கொரானாவுடன் தேர்தலை நடத்திட அவசரம் காட்டும் கோட்டபாய -அடிக்கும் இரத்த வாடை

இலங்கையில் தற்பொழுது கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் விதிக்க பட்ட தடைகள் விலக்க பட்டு மக்கள் இயல்பு

வாழ்விற்கு மீள் திரும்பும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளதாகவும் ,படிப்படியாக உறங்கு நிலை தளர்த்த படவுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளது

அரசு கூறும் காரணம் இதுவல்ல ,மக்கள் அனுதாபத்தை தான் தேடி கொண்டுள்ளதாகவும் ,இவ்வேளை ஏனைய கட்சிகள் மக்கள்

ஆதரவினை பெற முடியாது போகும் நிலை ஏற்படும் என்பதாலும்
தேர்தலை நடத்தும் முகமாக இந்த தடை விலக்கல் மேற்கொள்ள படுகிறது

மக்கள் பேரவலத்தில் தனது இருப்பை தக்க வைத்து கொள்ளும் கபட முயற்சியில் கோட்டாபய ஈடுபட்டுள்ளது வேதனையின் உச்சம்

என்பதும் ,இந்த சிந்தனை இரத்த வாடையின் நாற்றம் என அடித்து கூறலாம்

மக்கள் சாவில் அரசியல் நடத்தும் மகிந்த சிந்தனை கூட்டம் என்ன திருந்தவா போகிறது ..?

கொரானாவுடன் தேர்தலை
கொரானாவுடன் தேர்தலை

Leave a Reply