கொரனோ வைரஸ் தாக்குதலில் 425 பேர் பலி -20500 பேர் பாதிப்பு

Spread the love

கொரனோ வைரஸ் தாக்குதலில் 425 பேர் பலி -20500 பேர் பாதிப்பு

சீனாவில் தயாமாக கொண்டு பரவி வந்த கோர்னோ வைரஸ் தாக்குதல் சிக்கி இதுவரை சுமார் 425 பேர் பலியாகியுள்ளனர்

.மேப்பும் இருபதாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

எனினும் இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது


தொடர்ந்து நாடுகளின் விமான தளங்களில் பலத்த மருத்துவ சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இந்த நோய் தாக்கம் தணிவதற்கு மேலும் மூன்று மாத காலம் ஆகலாம் என அஞ்ச படுகிறது ,


இதுவரை இந்த நோயை குண படுத்தும் மருந்து கண்டு பிடிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

கொரனோ வைரஸ் தாக்குதலில்
கொரனோ வைரஸ் தாக்குதலில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *