கொரனோ பணத்தை கொள்ளையடிக்கும் குழுக்கள்

Spread the love

கொரனோ மக்கள் உதவி என்ற போர்வையில் – பணத்தை கொள்ளையடிக்கும் குழுக்கள்

உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் காரணமாக மக்கள் உயிர்பலிகள் அதிகரித்து செல்கின்றன ,மேலும்

பல நூறு குடும்பங்கள் உண்ண உணவுகள் இன்றி தவித்த வண்ணம் உள்ளன ,

நாளாந்த கூலிகள் தமது தொழிலை இழந்த நிலையால் அந்த மக்களினால் மீள் தமது குடும்பத்தை கொண்டு நடத்த முடியவில்லை

இவ்வேளை அதனை சாதகமாக பயன் படுத்திய சில தமிழர் குழுக்கள் ,உலகம் தழுவிய நிலையில் மக்களிடம் உதவி

கோரிக்கையை முன் வைத்தனர் ,இவர்கள் மக்களிடம் உதவிகளை பெற்று ,உலர் உணவு பொருட்கள் வழங்குவதாக உறுதி அளித்தனர் .

ஆனால் அங்கு செல்லும் பணத்தில் நாப்பது வீதமானவை மட்டுமே மக்களுக்கு செல்கின்றன ..
ஏனைய அறுபது வீதமானவை இவர்கள் சுருட்டி கொள்கின்றனர்

இவர்கள் அந்த உணவுகளை எடுத்து செல்லும் வாகனம்,எரிபொருள் இவர்கள் சாப்பாடு செலவுகள் ,என்பனவற்றை அதற்குள் அடக்கி கொள்கின்றனர்

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வண்டிகள் இவர்களுடையது ,அதற்கு மக்கள் வழங்கும் இந்த பண்ணத்தில் கூலி எடுக்க படுகிறது

பரிதவித்த மக்களுக்கு உதவிகள் சென்று சேர வேண்டும் என இந்த வெளி நாட்டு மக்கள் வழங்கிய பணத்தை இவ்வாறும் கணக்கு காட்டி இந்த கொள்ளை கூட்டம் கொள்ளையடித்து வருகிறது

எனவே உதவி வழங்க முற்படும் மக்கள் பாதிக்க பட்டவர்களுக்கு நேரடியாக பணத்தினை வழங்குங்கள்


இவ்வாறான இந்த முகவர்கள் ஊடாக வாங்காதீர்கள் என்பதே வலி பட்டார் கருத்தாக உள்ளது .

கொரனோ மக்கள் உதவி
கொரனோ மக்கள் உதவி

Leave a Reply