கொரனோ பரவல் -நெதர்லாந்து முழு அடைப்பு – முடங்கிய நாடு

Spread the love

கொரனோ பரவல் -நெதர்லாந்து முழு அடைப்பு – முடங்கிய நாடு

நெதர்லாந்து நாட்டில் கொரனோ நோயானது அதிகரித்து செல்வதால் அந்த நாடு முழுதாக அடித்து மூட பட்டுள்ளது

பாடசாலைகள் ,கடைகள்,என அனைத்தும் அடித்து பூட்ட பட்டுள்ளது ,மேலும் இந்த முழு

அளவிலான ஊரடங்கு மற்றும் தடை நீக்கம் எதிர்வரும் மாசி மதம் நாடு பகுதியில் கட்டம்

கட்டமாக நீக்க படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்


நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக இந்த தடை விலக்க பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *