கொரனோ நோயாளிகளை காப்பாற்ற இலங்கை வந்தடைந்த மருந்து

Spread the love

கொரனோ நோயாளிகளை காப்பாற்ற இலங்கை வந்தடைந்த மருந்து

இலங்கையில் கொரனோ நோயால் பாதிக்க பட்ட மக்களை காப்பாற்றிட ஜப்பான் அரசினால் கண்டு பிடிக்க பட்ட அகவின்

என்ற மாத்திரைகள் இலங்கை வந்தடைந்துள்ளது .

இவ்வாறு வந்த மருந்துகள் கொரனோ நோயாளிகளுக்கு வழங்க பட்டு வருவதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது

இந்த செய்தி இலங்கை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது

கொரனோ நோயாளிகளை
கொரனோ நோயாளிகளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *