கொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது

Spread the love

கொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது

அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழக உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட

சயண்டிஸ் ஒருவரை அமெரிக்காவின் உளவுத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்

இவர் சீனாவில் உள்ள ஆய்வு கூடம் ஒன்றில் கொரனோ தொற்று வகையான

உயிரியல் கிருமிகளை கண்டு பிடித்து வழங்கினார் எனவும் ,இவருக்கு சீனா

பல மில்லியன் டொலர்களை கொட்டி கொடுத்தது என்ற தகவல் கிட்டியதை

அடுத்து மேற்படி சயண்டிஸ் அமெரிக்கா உளவு துறையால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார்

இவருடன் இதே பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு சீனா நாட்டவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர் .


இவர்களின் ஊடாகவே இந்த நோயானது உலகம் எல்லாம் வேகமாக பரவிட காரணமாக அமைந்திருந்தது என கண்டுபிடிக்க பட்ட

நிலையில் இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்க படும் என எதிர் பார்க்க படுகிறது

இவர்களை சிக்க வைத்தது யார் என்ற கேள்வி உளவுத்துறை வட்டாரங்களில்

வேகமாக உலவி வந்த நிலையில் இவர்கள் சிக்கியுள்ளனர்

எனினும் இவர்கள் கைது தொடர்பாக சீனாவிடம் இருந்து எவ்வித உத்தியோக பூர்வ மறுப்பும் இதுவரை வெளியாகாவில்லை.

மேலும் சிலரை உளவுத்துறையினர் துரத்தியவண்ணம் உள்ளனர் ,வெளி நாட்டு

இராய தந்திரிகளை சீனாவுக்குள் நுழைய சீனா அதிரடி தடையினை இரு தினங்களுக்கு முன்னர் விதித்தது ,

அப்போதே ஏதோ மிக பெரும் சமாச்சாரம் உருவாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது

அதன் எதிரொலி இப்பொழுது உறுதியாகியுள்ளது ,இவர்கள் கைது நடவடிக்கை

உள்ளக ரீதியாக இடம் பெற்ற வேளையிலேயே இந்த தடைகள் வீழ்ந்துள்ளது என்பதை அடித்து கூறலாம்

மேலும் உளவுத்துறையினர் துரத்தும் அந்த மிகுதி முக்கிய நபர்கள்

யார் என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது .

உளவுத்துறையினர் மிக வேகமாக தமது பணிகளை செய்து வருகின்றனர்

என சில தினங்களாக அமெரிக்கா அதிர் டிரம்ப் பாராட்டி

பேசியதை இங்கே கவனிக்க

கொரனோ கிருமிகளை
கொரனோ கிருமிகளை
https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *