கொரனோவின் தாயகமான குவான் மாகாணம் மீள அடித்து பூட்டு
கொரானோவின் தாயகம் என கூறப்பட்ட சீனாவின் ஊகான் மாநகரம்
தற்போது மீள அடித்து பூட்ட பட்டுள்ளது
இங்கு
119 பேர் புதிதாக இதே நோயினால் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது
சீனா கூறுவதை விட நோயின் பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த
நிலை ஏற்பட்டு இருக்கலாம் என கருத படுகிறது