கொரனோவால் – பிரிட்டனில்273 பேர் பாதிப்பு – 23,240 சோதனை

Spread the love

கொரனோவால் – பிரிட்டனில்273 பேர் பாதிப்பு – 23,240 சோதனை

பிரிட்டனில் இன்று வெளியாகியுள்ள கொரனோ வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை சுமார் 273 ஆக அதிகரித்துள்ளது ,மேலும் சுமார் 23,240 பேருக்கு இந்த் சோதனை இடம்பெற்றுள்ளது .

இதுவரை பிரிட்டனில் இருவர் பலியாகியுள்ளனர் .

மேலும் இதன் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் செல்கிறது ,தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்துள்ளது ,55 சதம் விற்ற

சோப்பு கட்டி தற்பொழுது 1.30 ஆக விற்பனையாகிறது ,இன்று வழமை போல நாம் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிய

பொழுது பொருட்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தோம்

டெட்ரோல் ,டெட்ரோல் சோப் ,மற்றும் சன ரைசர் ,வெட் நாப் ,என்பன வற்றின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது

அரிசி மூடை ஒன்றின் விலை மூன்று பவுண்டுகளினால் அதிகரிக்க பட்டுள்ளது ,ஐந்து நாளாக மா வாங்க அலைகிறோம் இதுவரை கிடைக்கவிலை ,இது நமக்கு ஏற்பட்ட நேரடி அனுபவ பகிர்வு

மக்களே உஷாராகுங்கள் ,எதுவும் எவ்வேளையும் நடக்கலாம்

கொரனோவால் - பிரிட்டனில்

Leave a Reply