கொரனோவால் பிரிட்டனில் 37,460 பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 37 ஆயிரத்து 460 பேர் பலி யாகியுள்ளனர் ,கடந்த தினம் மீளவும்
இந்த நோயினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 412 ஆக அதிகரித்துள்ளது,மேலும் இதுவரை ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
,அரசு தொடர்ந்து தமது இழப்பு விகிதத்தை மறைத்து வருகிறது என்கின்ற குற்ற சாட்டு முன் வைக்க படுகின்றமை குறிப்பிட தக்கது