கொரனோவால் இலங்கையில் 162 பேர் பாதிப்பு -ஆபத்தான நிலையில் ஐவர்

Spread the love

கொரனோவால் இலங்கையில் 162 பேர் பாதிப்பு -ஆபத்தான நிலையில் ஐவர்

இலங்கையில் வைரஸ் பரவலினால் பாதிக்க பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 162 எனவும்

ஐவர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக

இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

மேலும் இந்த நோயில் இருந்து 27 பேரை தாம் குணப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்

எனினும் அரசு வெளியிடும் இந்த தகவலுக்கு பல மடங்கு மக்கள் சேதங்கள் இருக்கலாம் என கருத படுகிறது

தேர்தலை மையமாக வைத்து இந்த செய்தி தணிக்கைகள் ,சேதங்கள் மறைக்க படுக்கின்றன என்பதே கள நிலவரமாக உள்ளது

கொரனோவால் இலங்கையை
கொரனோவால் இலங்கையை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *