கொரனோவால் இத்தாலி கப்பலில் சிக்கிய இலங்கையர்

Spread the love

கொரனோவால் இத்தாலி கப்பலில் சிக்கிய இலங்கையர்

இத்தாலியில் என் எஸ் சி கபபிலில் பணிபுரியும் இலங்கையரை மீள் நாட்டுக்கு

அழைத்து வரும் பணியில் இலங்கை இத்தாலிய தூதரகம் ஈடுபட்டுள்ளது

இலங்கை அழைத்து வரப்படும் இவர் ,விசேட தனிமை படுத்தல் முகாமில்

21 நாளுக்கு தாங்க வைக்க பட்டு பின்னர் சோதனைகளில் இந்த நோயானது

இல்லை என்ற நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்க படும் நடவடிக்கையில் அரசு ஈடுபடும் என தெரிவிக்க பட்டுள்ளது

கொரனோவால் இத்தாலி
கொரனோவால் இத்தாலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *