யாழ் – கொட்டடியில் வாள்வெட்டு – ஏழுபேர் காயம்

Spread the love

யாழ் – கொட்டடியில் வாள்வெட்டு – ஏழுபேர் காயம்

யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியில் வந்த குழு ஒன்று திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தியது .இதன் பொழுது

அங்கிருந்த மக்களும் திருப்பி தாக்குதலை நடத்தினர் இதில் சுமார் ஏழுபேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளள்னர் .

ஊந்துருளியை போட்டு விட்டு வாள்வெட்டு குழு தப்பி ஓடிவிட்டது .


வாள்வெட்டு குழுக்களை அடக்குவோம் என கோட்டபாய தெரிவித்த பொழுதும் இதுவரை அவை இடம்பெறவிலை என்பதும் .

வீதி எங்கும் இராணுவம் போலீசார் குவிக்க பட்டுள்ள நிலையியல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது

ஆவா என்பதும் தெரு ரவுடிகள் குழு தலைவர் ஆனாலும் கோட்டபாய என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Leave a Reply