கூட்டமைப்புக்குள் தேசிய பட்டியல் மூலம் சட்டத்தரணி தவராசா நுழைகிறார்

Spread the love

கூட்டமைப்புக்குள் தேசிய பட்டியல் மூலம் சட்டத்தரணி தவறா நுழைகிறார்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் போனஸ் ஆசனம் மூம ஜனாதிபதி சட்டத்தரணி தவறால் அவர்கள் நுழைகிற

திருவாளர் செல்வம் டைக்கலநாதன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்

மூன்று கட்சிகளை பிரதிநிதி படுத்துகிறது ,நமது அனுமதியில்லாது தனித்துவமாக யாரையும் நியமிக்க முடியாதது ,

அவ்வாறு செய்யவும் கூடாதது எனவும் ,மேலும் விக்கினேஸ்வரன் ,கஜேந்திரன் போன்றபவர்களை ஒன்றித்து நாம் பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுளளார்

இன்று நடந்த இந்த தேர்தல் முடிவுகள் ஊடாக இதனை உணர்ந்து கொள்ள முடியும் என அவர் பட்டறிவுடன் தெரிவித்துள்ளார்

Leave a Reply