குருதீஸ் பகுதிகள் மீது துருக்கி அகோர தாக்குதல் – 20 கிரமங்களை விட்டு தப்பி ஓடும் மக்கள்

Spread the love

குருதீஸ் பகுதிகள் மீது துருக்கி அகோர தாக்குதல் – 20 கிரமங்களை விட்டு தப்பி ஓடும் மக்கள்

சிரியாவின் இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து விட துருக்கிய இராணுவம் கடும் சமர் புரிந்து வருகிறது ,அதன்

எதிரொலியாக துருக்கிய விமானங்கள் குருதீஸ் district of Pradost, north of Erbil பகுதிகள் மீது அகோர வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

இதில் அந்த பகுதியை சேர்ந்த இருபது கிராம மக்கள் போரின் அச்சம் காரணமாக இடம் பெயர்ந்து உயிர் காக்க தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

தொடர்ந்து கடும் சமர் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

      Leave a Reply