கிணற்றுக்குள் விழுந்து யானை பலி – மீட்பு பணிகள் ஆரம்பம்

Spread the love

கிணற்றுக்குள் விழுந்து யானை பலி – மீட்பு பணிகள் ஆரம்பம்

இலங்கை கிரிப்பேவ பகுதியில் எட்டு அடி ஆழமுள்ள கிணறு ஒன்றுக்குள் யானை ஒன்று வீழ்ந்துள்ளது


இதனை கண்ணுற்ற மக்கள் அங்கு சென்று பார்த்த பொழுது அந்த யானை இறந்த நிலையில் கான் பட்டுள்ளது .

குறித்த யானையினை மீட்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

மேலும் இந்த யானையின் மரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

கிணற்றுக்குள் விழுந்த
கிணற்றுக்குள் விழுந்த

Author: நலன் விரும்பி

Leave a Reply