காவல் துறையால் 364 பேர் அதிரடி கைது
இலங்கை மேல்மாகாணத்தில் கடந்த இருபத்தி நமக்கு
மணித்தியாலத்தில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகை சோதனையின்
பொழுது 364 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்,கைதானவர்களில் சிலர்
பல்வேறு பட்ட குற்றங்கள் புரிந்து தப்பி சென்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது