காரை குடி வேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டி
காரை குடி வேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டி .தமிழகத்தில் இடம்பெறும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காரை குடி பகுதியில் போட்டி இடுகின்றார் .
நாம் தமிழர் மாற்றத்திற்கான மாநாடு
இன்று தமிழகத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் மாற்றத்திற்கான மாநாடு கூட்டத்தில் பேசும் போதே சீமான் அவர்கள் இதனை தெரிவித்தார் .
244 வேட்பாளரை அறிவித்த செந் தமிழன் சீமான் தானும் போட்டி இடுவதாக அறிவித்தார் .
கன்னியாகுமாரியில் ஒருமுறை சீமான் அவர்கள் போட்டி இட்டிருந்தார் .
அதனை அடுத்து தற்போது காரைக்குடியில் போட்டி இடுகின்றார் .
சீமான் அவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்
இதில் சீமான் அவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார் என எதிர் பார்க்க படுவதுடன் ,இங்கே கடும் போட்டி நிலவும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியது

- கண்டி எசல பேராஹெரா









