காரை குடி வேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டி
காரை குடி வேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டி .தமிழகத்தில் இடம்பெறும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காரை குடி பகுதியில் போட்டி இடுகின்றார் .
நாம் தமிழர் மாற்றத்திற்கான மாநாடு
இன்று தமிழகத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் மாற்றத்திற்கான மாநாடு கூட்டத்தில் பேசும் போதே சீமான் அவர்கள் இதனை தெரிவித்தார் .
244 வேட்பாளரை அறிவித்த செந் தமிழன் சீமான் தானும் போட்டி இடுவதாக அறிவித்தார் .
கன்னியாகுமாரியில் ஒருமுறை சீமான் அவர்கள் போட்டி இட்டிருந்தார் .
அதனை அடுத்து தற்போது காரைக்குடியில் போட்டி இடுகின்றார் .
சீமான் அவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்
இதில் சீமான் அவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார் என எதிர் பார்க்க படுவதுடன் ,இங்கே கடும் போட்டி நிலவும் என எதிர் பார்க்க படுகிறது .
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்

- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்

- நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்த முன்மொழிவு

- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன

- 14 சுரங்கத் தொழிலாளர்கள் பலி








