காரை குடி வேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டி
காரை குடி வேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டி .தமிழகத்தில் இடம்பெறும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காரை குடி பகுதியில் போட்டி இடுகின்றார் .
நாம் தமிழர் மாற்றத்திற்கான மாநாடு
இன்று தமிழகத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் மாற்றத்திற்கான மாநாடு கூட்டத்தில் பேசும் போதே சீமான் அவர்கள் இதனை தெரிவித்தார் .
244 வேட்பாளரை அறிவித்த செந் தமிழன் சீமான் தானும் போட்டி இடுவதாக அறிவித்தார் .
கன்னியாகுமாரியில் ஒருமுறை சீமான் அவர்கள் போட்டி இட்டிருந்தார் .
அதனை அடுத்து தற்போது காரைக்குடியில் போட்டி இடுகின்றார் .
சீமான் அவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்
இதில் சீமான் அவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார் என எதிர் பார்க்க படுவதுடன் ,இங்கே கடும் போட்டி நிலவும் என எதிர் பார்க்க படுகிறது .
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

- மோடிக்கு அனுரா வாழ்த்து

- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு








