காரை குடி வேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டி
காரை குடி வேட்பாளராக சீமான் தேர்தலில் போட்டி .தமிழகத்தில் இடம்பெறும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காரை குடி பகுதியில் போட்டி இடுகின்றார் .
நாம் தமிழர் மாற்றத்திற்கான மாநாடு
இன்று தமிழகத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் மாற்றத்திற்கான மாநாடு கூட்டத்தில் பேசும் போதே சீமான் அவர்கள் இதனை தெரிவித்தார் .
244 வேட்பாளரை அறிவித்த செந் தமிழன் சீமான் தானும் போட்டி இடுவதாக அறிவித்தார் .
கன்னியாகுமாரியில் ஒருமுறை சீமான் அவர்கள் போட்டி இட்டிருந்தார் .
அதனை அடுத்து தற்போது காரைக்குடியில் போட்டி இடுகின்றார் .
சீமான் அவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்
இதில் சீமான் அவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார் என எதிர் பார்க்க படுவதுடன் ,இங்கே கடும் போட்டி நிலவும் என எதிர் பார்க்க படுகிறது .
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்

- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது

- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்

- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு

- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு

- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது

- tiktok கொக்கி குமார் மரணம் நடந்தது என்ன

- பெட்ரோல் டீசல் விலைகள் குறைப்பு

- அதிகரித்த மழை கவலை வானிலை ஆய்வுத் துறை

- 13 வர்த்தக வங்கிகளை மத்திய வங்கி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என CoPF உறுப்பினர் கோரிக்கை

- லோக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கினர்

- குடிநீர் ஆலை சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலையாக மாறியது 18575 புட்டிகள் பறிமுதல்








