காமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல்ரொக்கட் தாக்குதல்
பாலஸ்தீனம் கமாஸ் நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரல் திடீர் ரொக்கட்
தாக்குதலை நடத்தியது ,இதில் ஏற்பட்ட சேத விபரம் உடனடியாக தெரிய வரவில்லை
இஸ்ரேல் உளவுத்துறை நாடுகளின் முக்கிய தலைவர்களை கொன்று
ஒழிப்பதன் ஊடாக அந்த நாட்டின் இராணுவ படையெடுப்பை நிறுத்தி விடலாம் என கருதுகிறது
அந்த வகையில் தளபதிகள் ,மற்றும் தலைவர்களை இலக்கு வைத்து
ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது