காணாமல் போன பெண் இரண்டு வருடங்களின் பின் கண்டுபிடிப்பு

Spread the love
காணாமல் போன பெண் இரண்டு வருடங்களின் பின் கண்டுபிடிப்பு

இலங்கையில் – இரண்டு பிள்ளைகளின்தாய் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார் ,அவரை தேடி

கண்டுபிடித்து தருமாறு கோரி கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்தார் ,

ஆனால் பயன் இல்லை கண்டுபிடிக்க இயலவில்லை ,தற்போது குறித்த பெண் தனது அடையாள அட்டையை

புதுப்பிக்க விண்ணப்பம் செய்திருந்த பொழுதே கண்டு பிடிக்க பட்டார் ,

தற்போது அனுராத புரம் பகுதியில் நபர் ஒருவருடன் வசித்து வருவதாகுக குறித்த பெண் தெரிவித்துள்ளார்

,கணவனையும் ,பெற்ற பிள்ளைகளையும் விட்டு இப்டியும் பெண்கள் அற்ப சுகத்திற்காக அலையும் கேவலம் பாருங்க

Leave a Reply