கறுப்பு நாள் மக்கள் போராட்டம்
கறுப்பு நாள் மக்கள் போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இலங்கையின் சுதந்திர தின நாளினை முன்னிட்டு தமிழ் மக்கள் எமக்கு நீதி கிடைக்கவில்லை என கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
சர் வதேசம் தழுவிய நிலையில்
சர் வதேசம் தழுவிய நிலையில் கறுப்பு கொடிகளை ஏந்தி தமது எதிர்ப்பிணை காண்பித்தனர் ,
போர் முடிவடைந்த 17 வருடங்கள் ஆகின்ற பொழுதும் சிறு பிணமாய் நீதி புறக்கணிக்க பட்டு ,அடக்கியாளும் அதிகார
ஆளும் அரசுகள்
மமதையில் இந்த ஆளும் அரசுகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
கறுப்பு நாளினை முன்னிட்டு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் சிறப்பு பாடல்கள் உருவாக்க பட்டு வெளியிட பட்டுள்ளன .







